அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ள காரணம்…
Loading… மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும். உற்சவ அம்மனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உள்ளன. சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்று, இக்கோவிலில் சுதையினாலான சுயம்புவடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து, இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு ஆகும். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால், அம்மனை … Continue reading அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ள காரணம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed